நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

நண்பர்களே ...  உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......
நண்பர்களே ... உங்கள் நண்பன் இனி விகடகவியாக வருகிறான் .......

Tamil News | Pudhiyaboomi News

Saturday 8 October 2011

காதலி ....... (கவித்துளிகள் )

அன்பு நண்பர்களே .... சில கவிதை வரிகளை (அப்படித்தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் ) உங்களின் பார்வைக்கு அளிக்கிறேன் ...... படித்துவிட்டு கருத்துக்களை மறவாமல் கூறுங்கள் ............






வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்

உந்தன் மடிதேடி 
கடல்தாண்டி மலைதாண்டி 
வந்து விழுவேன் கண்ணம்மா 
நீ எழுலோகங்கள் 
காணாத பெண்னம்மா

****************************************************************************


என் சிந்தனைகளுக்குச்
சிறகுதந்து 
சிரித்துச் சென்றவளே !
என் கற்பனைகளுக்கு 
கண்களை அசைத்து 
காதல் வளர்த்தவளே !
என் கண்களைப் பார்த்து 
ஒருமுறை சொல் என்மேல் 
காதல் இல்லையென்று ...........!

2 comments:

  1. அய்யய்யோ கொல்றாங்க கொல்றாங்க...

    ReplyDelete
  2. கொல்வதே எம் பணி.................
    தொடர்ந்து ... உங்கள் கருத்தை ... வரவேற்கிறோம் .....

    ReplyDelete

கருத்துக்கள்